Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீம் சேனா தலைவருடன் பிரியங்கா சந்திப்பு

மார்ச் 14, 2019 05:30

புதுடில்லி: கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக பேசியதாக, பீம் சேனா என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை, உ.பி., மாநில போலீசார் கைது செய்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசாத்தை, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சந்தித்து பேசினார். 

தலைப்புச்செய்திகள்